1526 முதலாம் பானிப்பட்டு போர் நடைபெற்றது. பாபரால் இப்ராஹிம்லோடி தோற்கடிக்கப்பட்டார். முகலாய அரசு தோற்றுவிக்கப்பட்டது.
1527 கான்வாவில் நடைபெற்ற போரில் பாபர் ராணாசங்காவை தோற்கடித்தார்.
1530 பாபர் இறந்தார். ஹீ மாயூன் அரியணை ஏறினார்.
1539 ஷெர்ஷா சூரி, ஹீமாயூனை தோற்கடித்து இந்தியாவின் சக்கரவர்த்தி ஆனார்.
1555 ஹீமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்றினார்.
1556 இரண்டாம் பானிப்பட்டு போர்.
1565 தலைக்கோட்டை போர்.
1576 ஹல்திகாட்டி போர், இராண பிரதாப் அக்பரால் தோற்கடிக்கப்பட்டார்.
1582 “தீன் ஏ இலாஹி” அக்பர் துவக்கினார்
1597 இராணபிரதாப் இறந்தார்.
1600 கிழக்கிந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்டது.
1605 அக்பர் இறந்தார். ஜஹாங்கீர் அரியணை ஏறினார்.
1606 குரு அர்ஜுன் தேவ் தூக்கிலிடப்பட்டார்.
1611 ஜஹாங்கீர் நூர்ஜஹானை மணந்தார்.
1616 சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரை சந்தித்தார்.
1627 சிவாஜி பிறந்தார். ஜஹாங்கீர் இறந்தார்.
1628 ஷாஜகான் இந்திய சக்கரவர்த்தி ஆனார்.
1631 மும்தாஜ் மகால் இறந்தார்.
1634 இந்தியாவின் வங்கத்தில் வியாபாரம் செய்ய ஆங்கிலேயர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1659 ஒளரங்கசீப் அரியணை ஏறினார். ஷாஜகான் சிறைப்படுத்தப்பட்டார்.
1665 சிவாஜி ஒளரங்கசீப்பால் சிறைப்படுத்தப்பட்டார். 1666 ஷாஜகான் இறந்தார்.
1675 9 வது சீக்கிய குரு தேக் பகதூர் தூக்கிலிடப்பட்டார்.
1680 சிவாஜி இறந்தார்.
1707 ஒளரங்கசீப் இறந்தார்.
1708 குரு கோவிந்த் சிங் இறந்தார்.
1739 நதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார்
1757 பிளாசிப் போர், கிளைவ் லார்ட் தலைமையில் இந்தியாவில் ஆங்கிலேய அரசியல் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1761 மூன்றாம் பானிப்பட்டுப் போர், இரண்டாம் ஷா ஆலம் இந்தியாவின் பேரரசர் ஆனார்.
1764 பக்ஷர் போர்.
1765 கிழக்கிந்திய கம்பெனிக்கு கிளைவ் இந்தியஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1767-69 முதலாம் மைசூர் போர்.
1770 வங்கத்தின் பெருந்துயரம்.
1780 மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்தார்.
1780-84 இரண்டாம் மைசூர் போர்.
1784 பிட்ஸ் ஓம்டா சட்டம்.
1790-92 மூன்றாம் மைசூர் போர்.
1793 ஆங்கிலேயர்கள் வங்கத்தில் நிரந்தர குடியேற்றம்.
1799 நான்காம் மைசூர் போர் நடைபெற்றது. திப்பு சுல்தான் இறந்தார். |
0 comments:
Post a Comment