Followers

பொது அறிவு-5

on Tuesday, April 26, 2011


1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எதுகெர் சோப்பா,.

2.
நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எதுசிரியஸ்.

3.
நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார்.ஆல்ஃபிரட் நோபல்.

4.
அணுவை பிளந்து காட்டியவர் ?   ரூதர் போர்டு.

5.
சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவைதமனிகள்.

6.
யூதர்களின் புனித நூல் எது ?   .டோரா.

7.
மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?   8 எலும்புகள்.

8.
மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?    .பல்.

9.
சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?   குழி ஆடி.

10.
கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?    லாச்ரிமல் கிளாண்டஸ்.



0 comments:

Post a Comment