Followers

GENERAL KNOELEDGE

on Thursday, April 21, 2011

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?





2.
அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?


3.
கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?


4.
உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 
செய்யப்படுகிறது ?


5.’
கருடாஎன்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 
இருந்து இயங்குகிறது ?


6.
வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?


7.
மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?


8.
முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?


9.’
செலினியம் செல்என்ற போட்டோ முறையை
 
கண்டுபிடித்தவர் யார் ?


10.
உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?









பதில்கள்:

1.100
கோடி

2.திருவண்ணாமலை ,

3.மரினோ,

4.
நார்வே அரசு,

5.இந்தோனேஷியா,

6.வைட்டமின்பி’,

7.
ஆண் குரங்கு,

8.இங்கிலாந்து,

9.எர்னஸ்ட் வெர்னர்

10.
சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

0 comments:

Post a Comment